Skip to main content

Riddles in Tamil - 6 | தமிழ் விடுகதைகள்

Riddles in Tamil - 1 | தமிழ் விடுகதைகள்:

Riddles in Tamil

                                    அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal) பார்க்க  உள்ளோம். மொத்தத்தில் விடுகதைகள்(Riddles) என்றால்,  விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த விடுகதைகள்(Riddles), வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ்விடுகதைகள்(Riddles) விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில் 15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles) கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த விடுகதைகளை உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள்.

Riddles in Tamil - 1 | தமிழ் விடுகதைகள்: 

  1. எட்டாத ராணியாம் இரவில் வருவாள் பகலில் மறைவாள் அது யார்?
    விடை: நிலா 

  2. . ஆயிரம் தச்சர் கூடி கட்டிய அந்த அழகான மண்டபம் ஒருவர் கண்பட்டு உடைந்ததாம் அது என்ன மண்டபம்?
    விடை: தேன் கூடு 

  3. அச்சு இல்லாத சக்கரம் அழகு காட்டும் அது என்ன சக்கரம் ?
    விடை: வளையல் 

  4. அடித்து நொறுக்கி அனலில் போட்டால் ஆவியாக தோன்றி அழகாய் மணக்கும் அது என்ன?
    விடை: சம்ராணி 

  5. எங்க அம்மா போட்ட சிக்கலை யாராலும் பிரிக்க முடியாது. நான் யார்?
    விடை: இடியாப்பம் 

  6. தலை மட்டும் கொண்டு ஊரெல்லாம் சுற்றும், ஆனால் இறகில்லை. அவன் யார்?
    விடை: தபால் தலை 

  7. என்னை தூக்குவது எளிது, ஆனால் வீசுவது கடினம், அவன் யார்?
    விடை: இறகு 

  8. தொட்டு பார்க்கத்தான் முடியும். எட்டிக்கூட பார்க்க முடியாது. அவன் யார்?
    விடை: முதுகு 

  9. நீங்கள் என்னை பயன்படுத்துவதற்கு முன்பு என்னை உடைக்க வேண்டும்? நான் யார்?
    விடை: முட்டை 

  10. உரச உரச குழைவான், பூச பூச மனப்பான். அவன் யார்?
    விடை: சந்தனம் 

  11. பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள் அது என்ன?
    விடை: வெண்டைக்காய் 

  12. எனக்கு நகரங்கள்  உள்ளன, ஆனால் வீடு இல்லை. எனக்கு மலைகள் உள்ளன, அனால் மரங்கள் இல்லை. எனக்குள் தண்ணீர் இருக்கிறது, அனால் மீன்கள் இல்லை. நான் யார்?
    விடை: உலக வரைபடம் 

  13. நான் சுத்தமாக இருக்கும் பொழுது கருப்பு நிறமாகவும், அழுக்காக இருக்கும் போது வெள்ளை நிறமாகவும் இருக்கின்றேன். நான் யார்?
    விடை: கரும்பலகை 

  14. என்னை உலர்த்தும் போது நான் ஈரமாகிறேன். நான் யார்?
    விடை: துண்டு 

  15. ஆழக்குழி தோண்டி அதுல ஒரு முட்டை இட்டு அண்ணாந்து பார்த்த தொண்ணூறு முட்டை. அது என்ன?
    விடை: தேங்காய் 

Comments

Popular posts from this blog

Riddles in Tamil - 10 | தமிழ் விடுகதைகள்

Riddles in Tamil - 10 | தமிழ் விடுகதைகள்:                                     அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட  தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal)  பார்க்க  உள்ளோம். மொத்தத்தில்  விடுகதைகள்(Riddles)  என்றால்,  விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த  விடுகதைகள்(Riddles) , வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ் விடுகதைகள்(Riddles)  விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில்  15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles)  கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த  விடுகதைகளை  உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள். Riddles in Tamil - 10 | தமிழ் விடுகதைகள்:    உயிர் இல்லை ஊருக்கு போவான். கால் இல்லை வீட்டுக்கு வருவான். வாயில்லை வார்த்தைகள் சொல்வான். அது என்ன? விடை : கடிதம்  நிலத்தை நோக்கி வருவான், நுரையை கக்கி செல்வான். அது என்ன? விடை : கடல் அலை  என் தாயோ கடல், தந்தையோ சூரியன். என்னை விரும்பாத வீடு இல்லை. விடை : உப்பு  நட்டமாய் நிற்கின்றவனுக்கு, நறுக்கு நறுக்கென்

Vidukathaigal in Tamil with answer - 1 | தமிழ் விடுகதைகள்

Vidukathaigal in Tamil - 1 | தமிழ் விடுகதைகள்:                                      அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட  தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal)  பார்க்க  உள்ளோம். மொத்தத்தில்  விடுகதைகள்(Riddles)  என்றால்,  விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த  விடுகதைகள்(Riddles) , வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ் விடுகதைகள்(Riddles)  விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில்  15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles)  கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த  விடுகதைகளை  உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள். Vidukathaigal in Tamil with an answer - 1 | தமிழ் விடுகதைகள்:  முத்துக்கோட்டைக்குள் மூன்று பேர் புகுந்தார்கள். புகுந்தவர் வரவில்லை. போர் நடக்குது ரத்தம் சொட்டுது. அது என்ன? விடை : வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு  உழைக்க உழைக்க உடம்பில் தோன்றும். அது என்ன? விடை : வியர்வை  பொரி பொரித்தேன், பெட்டியில் வைத்தேன். வெறும் பொட்டி இருந்தது அது என்ன? விடை :

Funny riddles in Tamil | தமிழ் விடுகதைகள்

Funny Riddles | தமிழ் விடுகதைகள்:                     அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட  தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal)  பார்க்க  உள்ளோம். மொத்தத்தில்  விடுகதைகள்(Riddles)  என்றால்,  விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த  விடுகதைகள்(Riddles) , வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ் விடுகதைகள்(Riddles)  விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில்  15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles)  கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த  விடுகதைகளை  உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள். Funny Riddles in Tamil | தமிழ் விடுகதைகள்:    மரியாதை இல்லாத ஊர் எது? விடை: போடி  உண்ண முடியாத பண் எது? விடை : ரிப்பண்  உட்கார முடியாத தரை எது? விடை : புளியோ"தரை" நகை கடைக்காரருக்கு பிடித்த சோப்பு எது? விடை : பொன் வண்டு  உடுத்தி கொள்ள முடியாத டிரஸ் எது? விடை : அ"ட்ரஸ்" சலூன் கடைக்காரருக்கு பிடித்த காய் எது? விடை : "கத்தரி"காய் திருடனுக்கு பிடி