Riddles in Tamil - 7 | தமிழ் விடுகதைகள்:
அனைவருக்கும் வணக்கம்!!! இந்த பதிவில் நாம் 15க்கும் மேற்பட்ட தமிழ் விடுகதைகளை(Tamil Vidukathaigal) பார்க்க உள்ளோம். மொத்தத்தில் விடுகதைகள்(Riddles) என்றால், விடைக்கான சிறப்புகள், வடிவம், அதன் செயல்பாடு ஆகியவை அதன் வினாவாக இருக்கும். குறிப்பாக, இந்த விடுகதைகள்(Riddles), வருடம் 2000 முன்பு அதிகமாக விளையாடுனர்கள். காலப்போக்கில் இந்த இவ்விடுகதைகள்(Riddles) விளையாடுப்பார்கள் எண்ணிக்கை குறைந்தது என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். இந்த பதிவில் 15க்கு மேற்பட்ட விடுகதைகள்(Riddles) கொடுக்கப்பட்டு உள்ளது. அதை படித்து இந்த விடுகதைகளை உங்கள் நண்பர்களிடமும் கேளுங்கள்.
Riddles in Tamil - 1 | தமிழ் விடுகதைகள்:
- இந்த வால் குதிரை ஒட ஒட குறையும். அது என்ன?
விடை: ஊசி நூல் - ஒருவனுக்கு உணவு அளித்தால் ஊரையே கூட்டி விடுவான். அவன் யார்?
விடை: காகம் - உடம்பில்லாத ஒருவன் பத்து சட்டை அணிந்து இருப்பான்? அவன் யார்?
விடை: வெங்காயம் - இவன் வலை தயாரித்து விரித்து இருப்பான், அனால் மீன் மட்டும் பிடிக்க மாட்டான். அவன் யார்?
விடை: சிலந்தி - நான் இளமையாக இருக்கும் பொது உயரமாக இருக்கிறேன், நான் வயதாகும் போது குறியவன் ஆகிறேன். நான் யார்?
விடை: மெழுவர்த்தி - கூரை வீட்டை பிரித்தால் ஒட்டு வீடு. ஒட்டு வீட்டுக்குள்ளே வெள்ளை மாளிகை. வெள்ளை மாளிகையின் நடுவே ஒரு குளம் அது என்ன?
விடை: தேங்காய் - வண்ண பட்டு சேலைக்காரி, நீல பட்டு ரவிக்கைக்காரி. அது என்ன?
விடை: மயில் - தண்ணியில் நீந்தி வரும் தரையிலே தாண்டி வரும் அது என்ன?
விடை: தவளை - காற்றை குடுத்து காற்றில் பார்ப்பான் அவன் யார்?
விடை: பலூன் - ஆயிரம் அறைகள் கொண்ட பிரமாண்ட மிட்டாய் கடை அது என்ன?
விடை: தேன் கூடு - வாள் இல்லாமல் கேடயம் மட்டும் எப்போதும் வைத்து இருப்பான், போருக்கு போகாத வீரன். அவன் யார்?
விடை: ஆமை - அடி மலர்ந்து நுனி மலராத பூ அது என்ன பூ?
விடை: வாழைப்பூ - இவன் வாலுக்கு வைக்கமே நடு நடுங்கும் அவன் யார்?
விடை: தேள் - உங்களுக்கு சொந்தமான ஒன்றை ஆனால் உங்களை வீட்டா மற்றவர்கள் அதிகமாக பயன்படுத்துவார்கள். அது என்ன?
விடை: உங்களின் பெயர் - இலையுண்டு கிளையில்ல; பூ உண்டு மணமில்லை; காய் உண்டு விதையில்லை; கன்று உண்டு பசு இல்லை; அது என்ன?
விடை: வாழை
Comments
Post a Comment